சிறை

நீ ஒரு சிறையில் 
நான் ஒரு சிறையில் 
ஆயுள் முழுதும் 
சிறையினை ரசிக்கும் நமக்கு 
பரோல்  பத்தின எண்ணமே  வருவதில்லை .A

Comments

  1. பிரிவை கவிதையாக சொல்லியது அழகு !

    ReplyDelete

Post a Comment

Popular Posts