நினைவு ஓவியங்கள்

மழை  சாரல் மனதை  நனைக்க 
ஜில்லென  வீசும் காற்றில் 
மனம்  மயங்கி ,சொட்டும் நீர் திவலைகள் ,
கையில் பட்டதும் ,சட்டென ஓடி வந்தது -
கேரள மழைகளும் அம்மாவின் பில்ட்டர் காபியும் .

Comments

Popular Posts